Tuesday 12 May 2015

11-5-2015
21-6-2015 ல் 12 வது ஆண்டு நிறைவு சிறப்பு போதுக்குழுக்கூட்டம் 


9-5-2015 அன்று நடைபெற்ற செயற்குழுக்கூட்டத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பொதுக்குழு முடிவின்படி அனைத்திந்திய மாநாட்டுக்கு செல்ல செயற்குழு உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்ட 5 சார்பாளர்களுக்காக கீழ்காணும் செயற்குழு உறுப்பினர்கள்  தேர்வுசெய்யப்பட்டனர் .
1.வீராச்சாமி S
2.சின்னச்சாமி T
3.அழகர் M
4.பழனிச்சாமி P S
5.அனிபா I A.

மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சார்பாளர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்தும் உபயோகிக்கலாம்.
21-6-2015 அன்று அனைத்திந்திய மாநாட்டிற்கு சார்பாளர்கள் தேர்வு செய்யப்படவிருப்பதால் அனைவரும் கலந்துகொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
சந்தா மற்றும் நன்கொடையினை விரைந்து செலுத்தி உதவவும்.(100+100+50=250).

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.