Sunday 13 July 2014

13-7-2014

8-7-2014 ல் தூத்துக்குடி மாவட்ட மாநாடு நடைபெற்றது.
தோழர் .M.ஜீவானந்தம் தலைவராகவும் 
தோழர் .A. மாடசாமி மாவட்ட செயலராகவும் 
தோழர் .S. பால்சாமி  மாவட்ட பொருளாளராகவும் 
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
 இவர்கள் பணி சிறக்கவும், சங்கம் மேலும் வலுப்பெறவும் மதுரை 
மாவட்டச்சங்கம் வாழ்த்துகிறது.
 
நன்றி: திருநெல்வேலி மாவட்ட வலைத்தளம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.